அன்புக்குரிய கண்ணகையம்மன் பக்தர்களே !
கண்ணகித் தாய்க்கு புனர் நிர்மாணத் திருப்பணிகள் யாவும் தற்போது ஆரம்பிக்கப்பட்டு, கட்டிட வேலைக்குப் பெரும்தொகைப் பணம் தேவைப்படுவதால் கும்பாபிசேகத் திருப்பணி அரம்பிகப்படாமல் உள்ளதாக அறிகிறோம் . வெளிநாடுகளில் வாழும் பேரன்புக்கினிய கண்ணகை அம்மன் பக்த்தர்களே நீங்கள் மனம் வைத்தால் மிக விரைவில் திருப்பணி நிறைவுற்று கண்ணகை தாய்க்கு கும்பாபிசேகம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.
இப்படிக்கு
வ.சித்திரவேலாயுதம்